ஆஸ்கர் ஸ்சின்லர்
oskar Schindler ஒரு தொழில் அதிபர் போலந்தில் நாசிக் படைகள் முன்னேறிய போது அங்கு கிடைத்த யூத அடிமைகளை தனது தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தி பணம் சம்பாதிப்பவர்,
ஒரு முறை ஒரு யூதர் Schindler ஐ பார்த்து நீங்கள் எங்கள் வாழ்கையை காப்பாற்றி எங்களுக்கு உயிர் கொடுத்து உள்ளீர் உங்களுக்கு எங்கள் நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்பார், அப்போது தான் Schindler க்கு அவருக்கு ஒரு கை தான் இருப்பது தெரிகிறது, இந்த ஒரு கை நபரால் என்ன பயன் என்று பொறுபப்பாளரை திட்டுகிறார் அவர் பயனுள்ள வேலையாள் தான் என்று பல முறை சொல்லியும் கேட்காமல் அந்த நபர் அடுத்த நாள் கொலை செய்யப்படுவார். உடல் தேர்வில் நிர்வாணமாக ஆண் பெண் ஓட செய்யும் போது ஒரு பெண் தன் மார்பை கையால் மறைத்ததால் அவள் கொல்ல படுகிறாள். மேல் அதிகாரிக்கு போர் அடித்தால் அங்கு வேலை செய்யும் நபர்களை சுட்டு தள்ளுகிறார். குழந்தைகள் அந்த தொழிர்சாலை அதிகாரிகள் இடம் இருந்து தப்பிக்க கழுத்து வரை மலம் தேங்கி நிற்கும் கழிவறை பள்ளத்தில் இறங்கி மறைந்து கொள்வது கொடுரத்தின் உச்சம்.
இவ்வளவு சுயநலமாக இருந்த Schindler அங்கு நடக்கும் யூத இனப் படுகொலைகளை பார்த்து வருந்துகிறார். ஒரு முறை 10000 யூதர்களை கொன்று ஒரே இடத்தில் ஏறிக்கும் போது அந்த சாம்பல் சின்லர் தொழிர்சாலை எங்கும் பார்கிறது இதை பார்த்த சின்லர் மனம் வருந்தி கண்ணீர் விடுகிறார். தான் வாழ் நாள் எல்லாம் சம்பாதித்த பணத்தை வைத்து பாலருக்கு இலஞ்சம் கொடுத்து அந்த தொழிற்சாலையில் இருக்கும் 1200 யூத அடிமைகளை விலைக்கு வாங்கி தானக்கு இவர்கள் தேவை என் புதிய தொழிர்சாலைக்கு இவர்கள் வேலைக்கு தேவை என்று வாங்கி கொண்டு வந்து அவர் இடத்தில் எந்த வேலையும் இல்லாமல் தங்க வைக்கிரார். இறுதியில் நான் என் காரை விட்டு இருந்தால் இன்னும் பத்து பேரை காப்பாற்றி இருக்கலாம், என் பேனா தங்கத்தால் ஆனது இதை கொடுத்து இருந்தால் இன்னும் இரண்டு பேரை குறைந்தது ஒருவரை காப்பாற்றி இருக்களாம் என்று கண்ணீர் விட்டு அழுகிறார்.
சோவியத் படைகள் நான் உங்களை அடிமைகளாக வேலை வாங்கியதர்க்கு என்னை தூக்கி
இடும் என்று ஆப்ரிக்கா தப்பி சென்று விவசாயம் பார்த்து பிறகு இறந்து போகிறார், பிறகு அனைத்து அடிமைகளையும் சோவியத் படைகள் விடுதலை செய்கிறது, Schindler காப்பாற்றிய அந்த 1200 யூதர்கள் இன்று 10000 க்கு மேல் போலந்திலும் சொக்காவோஸ்கிவோ லும் இருக்கிறார்கள் அவர்கள் தங்களை "Schindler யூதர்கள்" என்று தான் இன்றும் சொல்கிறார்கள்.
ஒரு முறை ஒரு யூதர் Schindler ஐ பார்த்து நீங்கள் எங்கள் வாழ்கையை காப்பாற்றி எங்களுக்கு உயிர் கொடுத்து உள்ளீர் உங்களுக்கு எங்கள் நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்பார், அப்போது தான் Schindler க்கு அவருக்கு ஒரு கை தான் இருப்பது தெரிகிறது, இந்த ஒரு கை நபரால் என்ன பயன் என்று பொறுபப்பாளரை திட்டுகிறார் அவர் பயனுள்ள வேலையாள் தான் என்று பல முறை சொல்லியும் கேட்காமல் அந்த நபர் அடுத்த நாள் கொலை செய்யப்படுவார். உடல் தேர்வில் நிர்வாணமாக ஆண் பெண் ஓட செய்யும் போது ஒரு பெண் தன் மார்பை கையால் மறைத்ததால் அவள் கொல்ல படுகிறாள். மேல் அதிகாரிக்கு போர் அடித்தால் அங்கு வேலை செய்யும் நபர்களை சுட்டு தள்ளுகிறார். குழந்தைகள் அந்த தொழிர்சாலை அதிகாரிகள் இடம் இருந்து தப்பிக்க கழுத்து வரை மலம் தேங்கி நிற்கும் கழிவறை பள்ளத்தில் இறங்கி மறைந்து கொள்வது கொடுரத்தின் உச்சம்.
இவ்வளவு சுயநலமாக இருந்த Schindler அங்கு நடக்கும் யூத இனப் படுகொலைகளை பார்த்து வருந்துகிறார். ஒரு முறை 10000 யூதர்களை கொன்று ஒரே இடத்தில் ஏறிக்கும் போது அந்த சாம்பல் சின்லர் தொழிர்சாலை எங்கும் பார்கிறது இதை பார்த்த சின்லர் மனம் வருந்தி கண்ணீர் விடுகிறார். தான் வாழ் நாள் எல்லாம் சம்பாதித்த பணத்தை வைத்து பாலருக்கு இலஞ்சம் கொடுத்து அந்த தொழிற்சாலையில் இருக்கும் 1200 யூத அடிமைகளை விலைக்கு வாங்கி தானக்கு இவர்கள் தேவை என் புதிய தொழிர்சாலைக்கு இவர்கள் வேலைக்கு தேவை என்று வாங்கி கொண்டு வந்து அவர் இடத்தில் எந்த வேலையும் இல்லாமல் தங்க வைக்கிரார். இறுதியில் நான் என் காரை விட்டு இருந்தால் இன்னும் பத்து பேரை காப்பாற்றி இருக்கலாம், என் பேனா தங்கத்தால் ஆனது இதை கொடுத்து இருந்தால் இன்னும் இரண்டு பேரை குறைந்தது ஒருவரை காப்பாற்றி இருக்களாம் என்று கண்ணீர் விட்டு அழுகிறார்.
சோவியத் படைகள் நான் உங்களை அடிமைகளாக வேலை வாங்கியதர்க்கு என்னை தூக்கி
இடும் என்று ஆப்ரிக்கா தப்பி சென்று விவசாயம் பார்த்து பிறகு இறந்து போகிறார், பிறகு அனைத்து அடிமைகளையும் சோவியத் படைகள் விடுதலை செய்கிறது, Schindler காப்பாற்றிய அந்த 1200 யூதர்கள் இன்று 10000 க்கு மேல் போலந்திலும் சொக்காவோஸ்கிவோ லும் இருக்கிறார்கள் அவர்கள் தங்களை "Schindler யூதர்கள்" என்று தான் இன்றும் சொல்கிறார்கள்.
இந்த உண்மை கதை Schindler's list என்று கருப்பு வெள்ளை படமாக Steven Spielberg இயக்கினார். தான் ஒரு யூதர் என்பதால் தான் இந்த படத்தை மிகைப்படுத்தி எடுக்கலாம் என்று பலரை இந்த படத்தை இயக்க சொன்னார் Steven Spielberg ஆனால் யாரும் முன் வராததால் அவரே இயக்கினார். 1994 ம் ஆண்டு அந்த படம் 6 ஆஸ்கர் விருதுகள் பெற்றது, மேலும் பல பிற விருதுகளை பெற்றது.. முடிந்தால் இந்த படம் பார்க்கவும் 3:10 மணி நேரம் நீண்ட படம்.
No comments:
Post a Comment